ஜெர்மனியில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் ஒரு குப்பியை செவிலியர் ஒருவர் தவறுதலாக உடைத்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை அழிக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நிலையில், உலகில் பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜெர்மனியில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் ஒரு குப்பியை செவிலியர் ஒருவர் தவறுதலாக உடைத்துள்ளார். இதனை அதிகாரிகளுக்கு மறைப்பதற்காக, தடுப்பூசிக்கு பதிலாக 6 பேருக்கு குளுக்கோஸ் மருந்தை செலுத்தியுள்ளார்.
இவர் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியரிடம் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது இவரது இந்த செயல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் செஞ்சிலுவை சங்க தடுப்பூசி மையத்தில் டோஸ் வழங்கப்பட்ட 200 பேரை அதிகாரிகள் பரிசோதிக்க முன்வருமாறு அழைத்துள்ளனர். இந்த செயல் குறித்து அப்பெண் கூறுகையில், “கைவிடப்பட்ட குப்பியைப் பற்றி யாருக்கும் தெரியப்படுத்தாமல்இருக்கவே, இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…