பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி தற்போது 100 நாட்களை கடந்து மிகவும் விறு விறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் இருந்தார்கள்.தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.இதையடுத்து தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் சாந்தியின் மனைவி அவரது இன்ஸ்டரா கிராமில் சாண்டிக்கு வாக்களிக்குமாறு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் முகன் டைட்டிலை வின் பண்ணுவதற்கு தகுதியானவர் என்று கூறியுள்ளார்.
அவரிடம் நிறைய திறமைகள் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.உடனே சாண்டி மனைவி கோபம் அடைந்தார். உங்களுக்கு முகனை பிடிக்கும் என்றால் அவருக்கு வாக்களியுங்கள் மற்றவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார். எப்போதும் ஹீரோ தான் வின் பண்ணனுமா அனைவரையும் சந்தோச படுத்துபவர் ஜெயிக்க கூடாதா என்றும் அவர் கூறியுள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…