டைட்டில் வின்னர் இவர் தான் என்று பேசிய நபர் அவர் பேச்சை கேட்டு கொந்தளித்த சாண்டி மனைவி !

Published by
Priya

பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி தற்போது 100 நாட்களை கடந்து மிகவும் விறு விறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் இருந்தார்கள்.தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.இதையடுத்து தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
 

இந்நிலையில் சாந்தியின் மனைவி அவரது இன்ஸ்டரா கிராமில் சாண்டிக்கு வாக்களிக்குமாறு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் முகன் டைட்டிலை வின் பண்ணுவதற்கு தகுதியானவர் என்று கூறியுள்ளார்.
அவரிடம் நிறைய திறமைகள் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.உடனே சாண்டி மனைவி கோபம் அடைந்தார். உங்களுக்கு முகனை பிடிக்கும் என்றால் அவருக்கு வாக்களியுங்கள் மற்றவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார். எப்போதும் ஹீரோ தான் வின் பண்ணனுமா அனைவரையும் சந்தோச படுத்துபவர் ஜெயிக்க கூடாதா என்றும் அவர் கூறியுள்ளார்.

Published by
Priya

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

16 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

19 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

22 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

23 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago