கொசோவோவில் உள்ள பிரிஸ்டினாவைச் சேர்ந்த 33 வயதான நபர் ஒருவர், 2000-ஆம் ஆண்டுகளுக்கு முன் முன்னாள் பின்னிஷ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Nokia 3310 என்ற தொலைபேசியை விழுங்கியுள்ளார்.
கொசோவோவில் உள்ள பிரிஸ்டினாவைச் சேர்ந்த 33 வயதான நபர் ஒருவர், 2000-ஆம் ஆண்டுகளுக்கு முன் முன்னாள் பின்னிஷ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Nokia 3310 என்ற தொலைபேசியை விழுங்கியுள்ளார். இவர் தொடர்ந்து வயிற்றுவலியால் அவதிப்பட்ட நிலையில், தலைநகர் பிரிஸ்டினாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த நபர் ஸ்கேன் மற்றும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர் போனை விழுங்கியிருப்பதும், போன் ‘ஜீரணிக்க முடியாத அளவுக்கு பெரியது’ மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் கொண்ட அதன் அரிக்கும் பேட்டரி காரணமாக அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அந்த நபருக்கு டாக்டர் டெல்ஜாகு தலைமையிலான குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அவரது வயிற்றில் இருந்து போனை அகற்றியுள்ளனர். அறுவைசிகிச்சைக்குப் பிறகு, டாக்டர் டெல்ஜாகு ஃபேஸ்புக்கில் தொலைபேசியின் புகைப்படங்களையும், மனிதனின் வயிற்றுக்குள் போன் இருந்தபோது எடுத்த எக்ஸ்-ரே மற்றும் எண்டோஸ்கோபி படங்களையும் பகிர்ந்து கொண்டார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…