உள்ளாடையுடன் கடைக்கு சென்று எதிர்ப்பு தெரிவித்த நபர்..!

Published by
murugan

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இங்கிலாந்தில் அத்தியாவசியமற்ற ஆடைகள் மற்றும் புத்தகங்கள் போன்ற பொருட்களை விற்பனை செய்ய அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த தடையை எதிர்த்து ஒரு நபர் சூப்பர் மார்க்கெட்டிற்கு உடைகள் அணியாமல் உள்ளாடை மட்டுமே அணிந்து கொண்டு முகத்திற்கு முகக்கவசத்தை மட்டுமே அணிந்து கொண்டு செல்கிறார்.

அவருடன் அவரது மனைவியும் கடைக்குச்செல்கிறார். உடைகள் அணியாமல் வந்த நபரை பார்த்த அந்த சூப்பர் மார்க்கெட் கடை ஊழியர் ஒருவர் தடுத்து நிறுத்துகிறார். அப்போது, அவரது மனைவி ஊழியரிடம், “உடைகள் அத்தியாவசியமற்றவை” உள்ளே விடுங்கள்” என்று கூறினார். அதற்கு அந்த ஊழியர் உடைகள் அவசியம் என்று சொல்லி அவர்களை அங்கிருந்து வெளியேறினார்.

இந்த உத்தரவால் நாட்டின் பல சூப்பர் மார்க்கெட்களில் உள்ள குழந்தைகளின் உடைகள், படுக்கை உள்ளிட்ட பொருட்களை வாங்குவதைத் தடுக்கின்றன. தடையை மாற்றியமைக்கக் கோரும் மனுவில் சுமார் 64,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

Published by
murugan
Tags: #UKWales

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

3 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

3 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

4 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

5 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

5 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

6 hours ago