தரையிறங்கும் போது விழுந்து விபத்துக்குள்ளான விமானம்.. 2 பேரின் உடல் மீட்பு!

Published by
Surya

பாகிஸ்தானில் 90 பயணிகளுடன் கராச்சி நோக்கி சென்ற விமானம் விபத்துக்குளானது. அந்த விபத்தில் 2 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புத்துறையினர் தெரிவித்தனர்.

பாகிஸ்தான், லாகூரிலிருந்து 90 பயணிகளுடன் கராச்சியை நோக்கி ஏர்பஸ் A-320 ரக விமானம் புறப்பட்டது. அது கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் பொது, விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இதனால் அந்த குடியிருப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு விரைந்த மீட்புத்துறையினர், மீட்புப்பணிகளை தீவிரப்படுத்தினார்கள். அந்த விமான இடிபாடுகளில் இருந்து 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு துறையினர் தெரிவித்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்துவருகின்றனர்.

Published by
Surya

Recent Posts

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

15 minutes ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

39 minutes ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

60 minutes ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

1 hour ago

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

2 hours ago

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

3 hours ago