62 நாட்கள் கோமாவில் இருந்த இளைஞனிடம் சிக்கன் பெயரை சொன்னதும் எழுந்த அதிர்ச்சி சம்பவம்.!

Published by
கெளதம்

சாலை விபத்துக்கு பின்  62 நாட்கள் கோமா நிலையில் இருந்த 18 வயது இளைஞனுக்கு பிடித்த உணவான “சிக்கன் ஃபில்லட்” சொற்களைக் உறவினர்கள் சொன்னதும் திடீரென எழுந்துவிட்டார். 

இந்த சம்பவம் தைவானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டை சேர்ந்த 18 வயது இளைஞன் தனது ஸ்கூட்டரில் ரரைடு செய்யும் போது விபத்து ஏற்பட்டதால் ஆறு ஆபரேஷன்கள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சை செய்ததால் அவர் ஆழ்ந்த கோமாவில் சென்றுள்ளார்.

இதனையடுத்து , அவரது கோமாவின் 62 வது நாளில் அவரது மூத்த சகோதரர், “சகோதரரே, நான் உங்களுக்கு பிடித்தசிக்கன் ஃபில்லட்டை சாப்பிடப் போகிறேன்’ என்று கேலி செய்தார். இதனை, கேட்ட கோமாவில் இருந்தவர் சுயநினைவை மீண்டும் பெறத் தொடங்கினார் என்றும் அவரது முக்கிய அறிகுறிகள் உறுதிப்படுத்தத் தொடங்கியதாகவும் மருத்துவர்கள் கூறினார்கள்.

இறுதியில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, அவர் குணமடைந்ததைப் பாராட்டிய மருத்துவ குழுவுக்கு நன்றி தெரிவித்து வீட்டிற்கு திரும்பினார்.

Published by
கெளதம்

Recent Posts

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

4 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

5 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

5 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

5 hours ago