நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தர்பார்” படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கடைசி ஷூட்டிங் கடந்த சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
அப்போது படப்பிடிப்பு தளத்திற்கு தென் சென்னை ரஜினி மக்கள் மன்றத்தின் துணை செயலாளர் ராகவா விக்னேஷ் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் சென்று உள்ளார் . அப்போது ரஜினிகாந்த்தை சந்தித்த ராகவா விக்னேஷ் மனைவி ஜெகதீஸ்வரி தனது தந்தை ஸ்தானத்தில் இருந்து வளையல் அணிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளார்.
உடனே ரஜினிகாந்த் வளைய காப்பு வளையல் வாங்கி ஜெகதீஸ்வரிக்கு அணிவித்து உள்ளார்.இந்த சம்பவம் அங்கு இருந்த ரசிகர்கள் உட்பட படக்குழுவினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்பத்தியது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…