உலகில் எந்த மூலையில் இருந்தும் ஆயுதங்கள் போன்ற ராணுவ தளவாடங்களை இறக்கும் வகையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் அமெரிக்கா அதிபடி ராணூவ ஒப்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்கா உலகில் எந்த மூலையிலும் ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவத்தளவாடப் பொருட்களை இறக்கி வைப்பதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ராணூவ ஒப்பந்தம் செய்துள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பூமிக்கு திரும்பி வரும் ராக்கெட் தொழிட்நுட்பம் மூலம் 80டன் எடை உடைய பொருட்களை எடுத்து கொண்டு ஒரு மணி நேரத்தில் பூமிக்கு சென்று தரை இறக்கி வகைக்கும் வசதி படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படியே ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் ஆர்க் நிறுவனத்துடன் அமெரிக்கா இந்த ராணுவத்தை ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.இந்த ஒப்பந்தம் சரியாக நிறைவு பெற்றால் உலகில் எந்த மூலையில் இருந்தும் ஆயுதங்கள் போன்ற ராணுவ தளவாடங்களை உடனுக்கூடன் தரை இறக்கும் என்று ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…