உலகின் மிக வயதான நாய் – ரகசியத்தை பகிர்ந்துகொண்ட நாயின் உரிமையாளர்!

Published by
Rebekal

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள க்ரீம் கேஸ் எனும் நகரில் வாழக்கூடிய டோபிக் கீத் என்னும் நாய் உலகின் மிக வயதான நாய் எனும் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த நாய்க்கு கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி இருபத்தியோரு வயது ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ள இந்த நாயின் உரிமையாளரான கிசெலா என்பவர் இந்த நாய் குறித்து கூறுகையில், சில மாத குட்டியாக இருந்த பொழுது இந்த நாயை விலங்குகள் காப்பகத்தில் இருந்து தடுத்ததாகவும், தனது வாழ்நாளில் பெரும்பகுதியை இந்த நாயுடன் கழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் டோபிக் கீத் தனது இருபது வயதை கடந்த போது எனக்கு சிறு சந்தேகம் ஏற்பட்டது. ஏனென்றால், 16 முதல் 18 வரை தான் ஒரு நாயின் வாழ்நாள் காலம் இருக்கும் என நாங்கள் நினைத்தோம். எங்கள் நாய்  இருபது வயதை கடந்த பொழுது, குடும்பத்தினர் ஆச்சரியப்பட்டு இதுதான் உலகின் பழமையான நாயாக இருக்குமோ என சொல்லிக் கொண்டோம். தற்பொழுது அது உறுதிப்பட்டுள்ளது.

எனது சிறிய பையன் இவ்வாறு கின்னஸ் ரெக்கார்டில் சாதனை படைத்து புதிய மைல் கல்லை எட்டி இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. மேலும், இதன் நீண்ட ஆயுளின் ரகசியம் என்னவென்றால், வழக்கமாக நான்  கொடுக்கும் உடற்பயிற்சியும், ஆரோக்கியமான காய்கறிகள், அரிசி மற்றும் கோழிக்கறி உணவும், அன்பான எனது வீடும் தான், எனது நாயின் நீண்ட ஆயுளின் இரகசியம் என நாயின் உரிமையாளர் கிசெலா  தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

34 minutes ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

1 hour ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

1 hour ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

2 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

4 hours ago