அனைத்து காலகட்டங்களிலும் மிக மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கக்கூடிய ஒரு பொருள் என்றால் அதில் ஒன்று கொத்தமல்லி. இதனால் தான் அதன் நன்மை மற்றும் பயன்கள் நமக்கு தெரியாமல் இருக்கிறது. இந்த கொத்தமல்லியில் எண்ணற்ற நன்மைகள் அடங்கி இருக்கிறது. சாதாரணமாக மணத்திற்காக நாம் உபயோகிக்கிறோம் என்று நினைத்தாலும் அது அல்ல உணமை. கொத்தமல்லியில் பல்லாயிரக்கணக்கான நன்மைகள் அடங்கியுள்ளது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
கொத்தமல்லியை அரைத்து கண்களுக்கு மேலே பத்து போடுவதால் கண் பிரச்சனைகள் நீங்குகிறது. மேலும் கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள், கருவளையங்கள் மறைய இந்த கொத்தமல்லி உதவுகிறது. மேலும் கொத்தமல்லி சருமத்தில் தடவினால் சரும பிரச்சனைகள் தீரும். தோல் சுருக்கம் மற்றும் கருமை மறையும்.
கொத்தமல்லி இரத்தத்தை சுத்திகரிக்கக் கூடிய தன்மை கொண்டது, வயிற்று வலி அஜீரணக் கோளாறுகள் மற்றும் அம்மை நோய் ஆகியவற்றை இது குணமாக்குகிறது. கொத்தமல்லி விதைகளை அதாவது தனியா எனப்படும் விதைகளை தேநீர் செய்து குடித்தால் சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப் படாமல் விரைவில் வெளியேறும்.
நெஞ்செரிச்சல், அடிக்கடி ஏப்பம் வருவது மற்றும் வாயு பிரச்சனை ஆகியவையும் சரியாகும். இவ்வளவு நன்மைகளை கொண்ட கொத்தமல்லியை நாம் பயனுள்ளதாக உபயோகிப்போம்
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…