இலங்கை மற்றும் மாலத்தீவில் இந்த நோய்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.
ஒவ்வொரு நாடுகளில், ஒவ்வொரு காலகட்டங்களில் புது விதமான நோயகள் பரவி மக்களை அச்செருது வருகிறது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ், உலக முழுவதையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளில் தட்டம்மை, ரூபெல்லா நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மாலத்தீவில், 2009-ல் தட்டம்மை, 2015-ல் ரூபெல்லா நோய் பாதிப்பு கடைசியாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், இலங்கையில், 2016-ல் தட்டாமாய், 2017-ல் ரூபெல்லா கடைசியாக பதிவாகியுள்ளதாகவும், கடந்த மூன்று ஆண்களில் எந்த வைரஸ் தொற்றும் பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…