இலங்கை மற்றும் மாலத்தீவில் இந்த நோய்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது – WHO

Published by
லீனா

இலங்கை மற்றும் மாலத்தீவில் இந்த நோய்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.

ஒவ்வொரு நாடுகளில், ஒவ்வொரு காலகட்டங்களில் புது விதமான நோயகள் பரவி மக்களை அச்செருது வருகிறது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ், உலக முழுவதையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளில் தட்டம்மை, ரூபெல்லா நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மாலத்தீவில், 2009-ல் தட்டம்மை, 2015-ல் ரூபெல்லா நோய் பாதிப்பு கடைசியாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், இலங்கையில், 2016-ல் தட்டாமாய், 2017-ல் ரூபெல்லா கடைசியாக  பதிவாகியுள்ளதாகவும், கடந்த மூன்று ஆண்களில் எந்த வைரஸ் தொற்றும் பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

1 hour ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

2 hours ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

3 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

4 hours ago

நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!

சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…

5 hours ago

மத மோதல்களை தூண்டும் பேச்சு? மதுரை ஆதீனம் மீது போலீசில் பரபரப்பு புகார்!

மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…

5 hours ago