கலவியில் ஈடுபடும்போது மனைவி செய்யும் இந்த தவறுகள் கணவனை அப்செட் ஆக செய்கிறதாம்

Published by
கெளதம்

பொதுவாக படுக்கையில் ஆண்கள்தான் சிலதவறுகளை செய்வதாக சொல்லப்படுகிறது. ஆனால் அது தவறானது ஏனெனென்றால் பெண்களும் கலவியில் ஈடுபடும்போது சில தவறுகளை செய்கிறார்கள். 

கலவி என்பது இரு பாலினத்திரிடையே ஏற்படும் இயல்பான உணர்வு என்பதை இங்கு இன்னும் புரிந்து கொள்ளவில்லை. பாலியல் என்ற சொல் தற்போது அதிகமாக பேசப்படுகிறது. ஆனால் மக்கள் சரியான அறிவு மற்றும் அதைப் பற்றிய தகவல்களைக் தெரிந்திருக்கவில்லை. படுக்கைஅறையில் சிறந்த பாலியல் வித்தைகளை பெற ஒருவர் நெருங்கிய உறவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

தாம்பத்தியத்தின் போது பெண்கள் அழுவது ஏன்னென்றால் உடலுறவின் போது அவர்கள் வழியாகப் பாயும் உணர்வுகளின் அறிவியினால் அழத் தொடங்குகிறார்கள். அந்த தருணத்தை கெடுப்பதால் ஆண்கள் இதனை விரும்புவதில்லை. இதில் பெண்கள் அழுவதால் ஆண்கள் ஏதேனும் தவறு செய்துவிட்டோமா என்ற குற்றத்திற்கு ஆளாகிறார்கள். இதனால் ஆண்களின் திசை கலவியிலிருந்து பெண்களின் அழுகையை நிறுத்துவதற்கு மாறுகிறது.

கலவிக்கு பின் ஆண்களுக்குநிச்சயமாக தூக்கம் வரும். அது இயல்பு தான் இது ஒரு சரியான தூக்கத்திற்கான தடையற்ற கலவையாகும். இதனால் ஆண்கள் தூங்குவதைக் குத்தம் சொல்லக்கூடாது. ஆண்கள் உடலுறவுக்குப் பிறகு தூங்குவதால் பெண்கள் கஷ்டப்படுகிறார்கள். அது அவர்கள் மறுக்கப்படுகிறார்கள் என்று அவர்களின் மனதில் ஒரு உணர்வைத் தூண்டுகிறது. இதனால் அந்த நேரத்தில் அவர்களிடம் கத்த வேண்டாம். 

பொதுவாக உச்சக்கட்டம் அடைவது போல் நடிப்பது பெண்கள் தங்கள் துணையை சந்தோசபடுத்துவதற்கு செய்யு ஒரு மோசமான செயல் ஆகும். பெண்கள் பொய்யாக உச்சக்கட்டத்தை அடைந்தை தனது துணை அறிந்தால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுவார். ஒருவேலை துணையை நம்ப வைத்துவிட்டால் பெண்கள் ஒருபோதும் உச்சக்கட்டத்தை பெற முடியாது. இரண்டுமே அவர்களுக்கு பாதகமானவைதான்.

உடலுறவின் போது கணவன் மீது மனைவி மேலே இருக்கும்போது ஆண்களின் கழுத்தைப் பிடிக்கிறார்கள். ஏன் அப்படி இதனை செய்கிறார்கள் என்பது மனைவிக்கே தெரியாது. கழுத்தில் வைக்கிறதற்கு பதிலாக கைகளை வேறுஇடத்தில வைக்கலாம். உதாரணமாக நீங்கள் அவரது தோளில் அல்லது அவரது தலைக்கு அருகில் வைக்கலாம். நீங்கள் அவர்களை கஷ்டப்படுத்துவதற்கு போல் செய்யவேண்டிய அவசியமில்லை. 

Published by
கெளதம்

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

1 hour ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

1 hour ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

2 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago