ராணுவத்தில் பணியாற்aறிய தம்பதியரின் மகளா இந்த பிரபல நடிகை.!

Published by
Ragi

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் பிரியங்கா சோப்ரா. இவர் ஒரு சில ஹாலிவுட் படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். இவரது கணவர் பிரபல பாப் பாடகரான ஜின் ஜோன்ஸ் என்பவர் ஆவர். இவரது பெற்றோர்களை கூடுதலாக யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. 

இந்த நிலையில் தற்போது பிரியங்கா, யாரும் அறியாத தகவலை வெளியிட்டது மட்டுமில்லாமல் தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தனது பெற்றோர்கள் இருவரும் இந்திய இராணுவத்தில் பணி புரிந்தவர்கள் என்றும், இன்று நமது சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை சேவையில் கொடுத்த அனைத்து வீழ்ந்த ஹீரோக்களையும் பற்றி சிந்திக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

12 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

12 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

13 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

13 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

14 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

14 hours ago