புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையும் என்று சொல்வார்களே அதற்கு இதுதான் காரணம்.!!

Published by
murugan

நம்ம வீடுகளில் இருக்கும் முதியோர்கள் நம்மிடம் சில விஷயங்களை நாம் செய்கின்ற சில செயல்களை இது சரி இது தவறு என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். நாம் அவர்கள் சொல்வதை தவிர்ப்போம் ஆனால் அவர்கள் நம் மேல் உள்ள அக்கறை அதுமட்டுமில்லாமல் அவர்கள் அனுபவத்தால் சில செயல்களைத் தவிர்க்கச் சொல்கிறார். ஆனால் அவர்கள் என்ன சொல்வது நம்ம என்ன கேட்பது என்று இருப்போம்.
அதுபோன்று பிறந்த குழந்தைகளை புகைப்படம் எடுக்கிறார் என்று பெரியவர்கள் சொல்வார்கள் மீறி எடுத்தால் குழந்தையின் ஆயுள் குறைந்துவிடும் என்று மக்களை பயமுறுத்தி வைத்துள்ளார்கள்
பத்து மாசம் தாயின் கருப்பையில் வளரும் குழந்தை பிறந்து தாய்மடியில் வளர்ந்து பகல் இரவு வேலைகளைக் கண்களால் கண்டு வளர்ந்தாலும் குழந்தைகளை நேராக சூரியனைப் பார்க்க வைப்பதில்லை. ஏனென்றால் பிறந்த குழந்தைகளின் கண்களில் உள்ள கருவிழி பார்வைத்தன்மையை அதிக கதிர்வீச்சு கொண்ட சூரியக் கதிர்கள் கண்களை பாதித்து குழந்தைகளின் கண் பார்வையைப் செயல் இழக்கச்செய்துவிடும் என்று தான் அதற்கு காரணம் .
அக்காலத்தில் ஸ்டுடியோக்களில் குழந்தைகளை புகைப்படங்கள் எடுத்ததால் குழந்தைகளின் கவணம் சிதறக்கூடும், கண்பார்வை குறைபாடுகள் நிச்சயம் ஏற்படும் என்று நம் முன்னோர்கள் குழந்தைகளை இரண்டு வயது வரை புகைப்படம் எடுக்க விடுவதில்லை. இக்காலத்தில் வளர்ச்சியின் அடிப்படையில் ஸ்டுடியோவில் புகைப்படம் எடுப்பதுபோய் தற்போது வீடுகளில் ஸ்மார்ட் போன் குழந்தைகளின் சேட்டைகளை வீடியோவாக எடுக்கும் காலம் வந்துவிட்டது. இருந்தாலும் 2 வயது குழந்தகளை புகைப்படம் எடுப்பதை தவிர்ப்பது நன்று.

Published by
murugan

Recent Posts

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

14 minutes ago

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

55 minutes ago

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

2 hours ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

2 hours ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

18 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

19 hours ago