இந்த ஆண்டு முழுவதும் Work From Home.! கூகுள்,பேஸ்புக் அதிரடி !

Published by
Dinasuvadu desk

கூகுள்,பேஸ்புக்  ஊழியர்கள் விரும்பினால் இந்த ஆண்டு முழுவதும் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த உலக நாடுகள் தடுப்பு மருந்து  கண்டுப்பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் வல்லரசு நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த பல நாடுகளில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதனால், மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளன. இந்நிலையில், பல நிறுவனங்களின் ஊழியர்கள் தங்கள்  வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி கொடுத்துள்ளது. இதில் ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி கொடுத்து உள்ளது.

இதைத்தொடர்ந்து தற்போது அதற்கான காலத்தை ஃபேஸ்புக், கூகுள் நீட்டித்துள்ளது . கூகுள் ஜூன் 1-ம் தேதி வரை ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என கூறியது. தற்போது வாய்ப்பு இருப்பவர்கள் இந்த ஆண்டு முழுவதும் ஒரே வீட்டில் வேலை செய்யலாம் என தெரிவித்துள்ளது.

மேலும் ,அதேபோல ஜூன் 6-ம் தேதி வரை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வழங்கிய ஃபேஸ்புக்  தங்கள் ஊழியர்கள் விரும்பினால் இந்த ஆண்டு முழுவதும் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

44 minutes ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

2 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

3 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

3 hours ago