கலிபோர்னியா சான் பிரான்சிஸ்கோ கட்டு தீயில் மேலும் மூவர் உயிரிழப்பு!

Published by
Rebekal

கலிபோர்னியா சான் பிரான்சிஸ்கோ கட்டு தீயில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ காட்டில் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ கடந்த மூன்று வாரங்களாக எரிந்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிக அளவில் காற்று வீசிக் கொண்டே இருப்பதால் இதுவரை 25 மயில் பாதை மலைப்பகுதி மற்றும் வலைதளங்கள் வழியாக தீ பரவி விரிந்து கொண்டே செல்கிறது. வரலாற்றில் மிக மோசமான காட்டுத்தீயாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேரழிவிற்கு உண்டான பாரடைஸ் நகரத்தை கூட தற்போது பெரும் தீ பிடித்துள்ளது.

இந்நிலையில் வனப்பகுதியின் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஏற்பட்ட தீயில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர், 3600 க்கும் மேற்பட்டவர்களின் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வெளியேற்றப்பட்ட நபர்களில் 12 பேரை இன்னும் காணவில்லை எனவும்  கவுண்டி ஷெரிப் என்பவரின் அலுவலகத்தில் காணாமல் போன 85 நபர்கள் குறித்த எந்த விவரமும் இன்னும் கிடைக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…

6 minutes ago

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

44 minutes ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

1 hour ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

2 hours ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

2 hours ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

3 hours ago