இன்றைய (09.10.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
murugan

மேஷம் : இன்று வெற்றிகரமான நாள் என்பதால் இந்த நாளை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் பணிகளை மகிழ்ச்சியுடன் ஆற்றுவீர்கள்.

ரிஷபம் : உங்கள் பணிகளை சுமூகமாக மேற்கொள்வீர்கள். உங்கள் பணி யின் தரம் பாராட்டைப் பெறும். நிதிநிலைமை முன்னேற்றகரமாக இருக்கும்.

மிதுனம் : ஆன்மீகத்திற்கு நேரம் ஒதுக்குங்கள். உங்கள் பணிகளை திட்டமிட்டு ஆற்றுவது சிறந்தது. உங்கள் தந்தையின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கடகம் : தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இன்று பணியில் அவ்வளவாக முனேற்றம் காணப்படாது. மன உளைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சிம்மம் : உங்கள் பணிகளை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். சில குடும்ப பிரச்சினை காரணமாக உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காணப்படும்.

கன்னி : உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று பண வரவு அதிகமாக காணப்படும். உங்கள் மனைவியுடன் வெளியில் செல்வதன் மூலம் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்து மகிழலாம்.

துலாம் : விவேகமான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது.பணிநிமித்தமான பயணம் காணப்படுகின்றது. பண வரவு சுமாராக இருக்கும்.ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

விருச்சிகம் : இன்று உறுதியுடன் இருக்க வேண்டிய நாள். சக பணியாளர்களுடன் அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். மன உளைச்சலுக்கு இடம் அளிக்காதீர்கள்.

தனுசு : ஆன்மீக ஈடுபாடு நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். உங்கள் வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்தும் சில தருணங்களைக் காண்பீர்கள். இன்று பண வரவு குறைந்து காணப்படும்.

மகரம் : இன்றைய நாள் உற்சாகமான மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.பணியில் முன்னேற்றங்கள் காணப்படும். குடும்பத்தை அனுசரித்துப் போவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பானதாக ஆக்கலாம்.

கும்பம் : நீங்கள் எந்த விஷயத்தையும் இன்று எளிதாக எடுத்துவெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் முன்னணியில் இருப்பீர்கள்.எதிர்பாராத பண வரவு காணப்படும்.

மீனம் : இன்று நம்பிக்கையுடனும் புத்துணர்ச்சியுடனும் உங்கள் செயல்களை ஆற்ற வேண்டும்.பணியிடத்தில் வளர்ச்சி சுமூகமாக இருக்காது.குடும்ப பிரச்சினை காரணமாக அமைதியின்மை காணப்படும்.

Published by
murugan

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

7 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

7 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

7 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

9 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

9 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

10 hours ago