இன்றைய (20.12.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் :  இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் மனைவியிடம் உணர்ச்சிவசப்பட வாய்ப்புள்ளது. இது உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும். இன்று பண வரவு சிறப்பாக இருக்காது. செரிமான பிரச்சனை ஏற்பட வாய்ப்பு அதிகம்.

ரிஷபம் : இன்றைய நாள் வளர்ச்சி அதிகரிக்கும். உத்தியோக வேலையில் பணியை எளிமையாக செய்து முடிப்பீர்கள். இன்று காதலுக்கு உகந்த நாள். இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக இல்லாத காரணத்தால் அமைதியாக இருப்பது நன்மை அளிக்கும். உத்தியோகத்தில் வேலையில் கவனமாக இருங்கள். உங்கள் மனைவியிடத்தில் கருத்துக்களை திணிக்காதீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்காது. வயிறு உப்புசமாக இருக்க வாய்ப்புள்ளது.

கடகம் : இன்று பொறுப்புகளும் பதட்டமும் அதிகமாக காணப்படும். இன்று உத்தியோக இடத்தில் சக ஊழியர்களிடம் நட்பாக நடப்பது நல்லது. காதலுக்கு உகந்த நாள். பணவரவு குறைவாக காணப்படும். கணுக்கால் மற்றும் தோள்களில் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சிம்மம் : இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். உத்தியோகத்தில் அதிக வேலை இருக்கும். உங்கள் மனைவிடத்தில் வாக்குவாதம் ஏற்படலாம். பணவரவு திருப்திகரமாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி : இன்றைய நாளில் உங்களுக்கு சிறந்த பலன் கிடைக்கும். உத்தியோக வேலையில் சாதகமாக அமையும். உங்கள் மனைவியிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் வரவு அதிகமாக காணப்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

துலாம் : இன்றைய நாளில் புதிய தொடர்புகளும், ஆதரவுகளும் கிடைக்கும். உத்தியோக இடத்தில் சிக்கலான வேலைகளை கூட எளிமையாக செய்து முடிப்பீர்கள். உங்கள் மனைவியிடத்தில் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். முயற்சிக்கு வெற்றி உண்டு. முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோகத்தில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணத்தை கவனமாக கையாளுங்கள். நரம்பு தொடர்புள்ள பாதிப்பு ஏற்படலாம்.

தனுசு : இன்று நீங்கள் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். உத்தியோக வேலையில் கவனமாக செயல்படுங்கள். இன்று உங்கள் துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்படுவதை தவிர்க்க பாருங்கள். இன்றைய நாளில் பணத்தை கவனமாக கையாளுங்கள். தோள்களில் வலி ஏற்படும்.

மகரம் : இன்று உங்களுக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறும். மிக சிறப்பான நாளாக அமையும். உத்தியோக இடங்களில் சாதகமான சூழ்நிலை அமையும். உங்கள் துணையிடம் நேர்மையாக பேசுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

கும்பம் : இன்று உங்களுக்கு மிக சிறப்பான நாளாக அமையும். உத்தியோக வேலையில் கடின உழைப்பிற்கு பலன் கிட்டும். உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மீனம் : இன்றைய நாளில் விரைவாக எந்த முடிவையும் எடுக்காதீர்கள். உத்தியோக வேலையில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் துணையுடன் பாதுகாப்பற்ற எண்ணத்துடன் பழகாதீர்கள். இது உறவை பாதிக்கும். இன்று பணத்தை கவனமாக கையாளுங்கள். முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

4 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

6 hours ago