இன்றைய நாள் எப்படி இருக்கு?? (21/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!

Published by
kavitha

மேஷம்:வரன்கள் வாயில் தேடி வருகின்ற நாள். வருமானம் திருப்தி தரும்.எதிர்கால நலன் கருதி முடிவெடு எடுப்பீர்கள். அன்போடுவர் மனக்குழப்பத்தை அகற்றுவார்.

ரிஷபம்: தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். மறக்க முடியாத சம்பவம்  நடைபெறும். நினைத்த காரியம் வெற்றியடையும்.

மிதுனம்: தடைகளை எல்லாம் தாண்டி முன்னேற்றம் காணும் நாள். வரவு திருப்தி தரும். மதிப்பு, மரியாதை உயரும். சொத்துத் தகராறுகள் அகலும்.திடீர் பயணம் மனமகிழ்ச்சி தரும்.

கடகம்: திட்ட காரியங்கள் வெற்றி பெறும் நாள். கூறும் வார்த்தைக்கு குடும்பத்தினர் மதிப்புக் கொடுப்பர். வருமானத்திற்கு வழிபிறக்கும். பெற்றோர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

 

சிம்மம்: உத்தியோகத்தில் தொடர்பான தொல்லை அகலும் நாள். சமர்த்தியமாக பேசிக் காரியங்களைச் சாதிப்பீர்கள். நெடுநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

கன்னி: எதிர்பாராத வரவு இதயத்தை மகிழ்விக்கும் நாள். தொழிலில் மேன்மையும், உயர்வும் கிடைக்கும்.உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியப்பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்..

துலாம்: மனஉறுதியுடன் செயல்படும் நாள். துணையால் நன்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. விலகிச் சென்றர்கள் மீண்டும் வந்திணைவர்..

விருச்சகம்:ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நாள். புகழ்மிக்கவர்களின் நட்பு கிடைக்கும். தொலைத்தூர தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். விவாகப் பேச்சுகள் முடிவாகும்.

தனுசு: வீண் பழிகள் அகலும் எல்லாம்  நாள். அயல் நாட்டிலிருந்து எதிர்பார்த்த அனுகூலமானத் தகவல் வந்து சேரும். உத்தியோக முயற்சி கைகூடும். ஆரோக்கியம்  சீராகும்.

மகரம்: ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை கூடும் நாள். தொழிலில்  புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வீடு கட்டும் முயற்சிக்கு உற்றத்துணையாக நண்பர்கள் இருப்பர். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.

கும்பம்:  நண்பர்கள் நல்ல தகவலைக்கொண்டு வந்து சேர்க்கும் நாள். தொழில் முன்னேற்றத்திற்காக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பக்கத்து வீட்டார் ஏற்பட்ட பகை மாறும்.

மீனம்: மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செயல்படுங்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள் சிக்கனத்தை கடைபிடியுங்கள்.

Published by
kavitha

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

2 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

2 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

2 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

4 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

4 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

4 hours ago