இன்று இந்திய அரசியல்வாதியான அருண் ஜெட்லி பிறந்த தினம்.
அருண் ஜெட்லி டிசம்பர் 28, 1952 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் மகராசு கிசன் ஜெட்லி, இரத்தன் பிரபா ஜெட்லி. இவர் பொருளியல் இளங்கலை பட்டதை படித்து முடித்துள்ளார். இதன் பிறகு புது டில்லியில் சட்டபடிப்பை முடித்துள்ளார். இவர் படிக்கும் போதே கல்விசார்ந்த மற்றும் கல்வி சாராத செயற்பாடுகளுக்காக பாராட்டுக்களை பெற்றவர்.
இவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசியல்வாதி ஆவார். மேலும், இந்திய உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய மூத்த வழக்கறிஞர் ஆவார். இவர் பதினாறாவது மக்களவை அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சிறுநீரக கோளாறு காரணமாக 2019, ஆகஸ்ட் 24 அன்று காலமானார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…