செயற்கை கதிரியக்கத்தை உருவாக்கிய பிரெஞ்சு அறிவியலாளர் ஐரீன் ஜோலியட் கியூரி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1897 ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி பாரிஸில் பிறந்தவர் தான் ஐரீன் ஜோலியட் கியூரி. இவர் புதிய தனிமங்களை வைத்து செயற்கைக் கதிரியக்கத்தை உருவாக்கிய பிரஞ்சு அறிவியலாளர். புகழ் பெற்ற நோபல் தம்பதிகளான மேரி கியூரி மற்றும் பியரி கியூரியின் மகள் தான் ஐரீன் ஜோலியட் கியூரி. இவரது கணவர் பிரடெரிக் ஜோலியட் கியூரி.
இவர் தனது கணவருடன் இணைந்து செயற்கை கதிரியக்க தனிமங்களை உருவாக்கியுள்ளார். அதன் பின் இவருக்கு 1935 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசும் கிடைத்துள்ளது. மேலும் ஒரே குடும்பத்தில் உள்ள பலர் நோபல் பரிசுகளை பெற்றுள்ளதால் இன்று வரை இவர்களது குடும்பத்திற்கு இந்தப் பெருமையும் உள்ளது. ஐரின் ஜோலியட் கியூரி 1956 ஆம் ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி பாரிஸில் மறைந்தார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…