விஞ்ஞான உலகையே வியக்க வைத்த ஜேம்ஸ் திவார் பிறந்த தினம் இன்று…!

Published by
Rebekal

விஞ்ஞான உலகையே வியக்க வைத்த ஜேம்ஸ் திவார் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1842 ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ஆம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள கின்கார்டைன் எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் ஜேம்ஸ் திவார். இவர் விஞ்ஞான உலகையே வியப்படைய செய்தவர். காரணம் 1897 ஆம் ஆண்டு இவர் கண்டறிந்த இரட்டைச் சுவர் கண்ணாடி குடுவை தான். அதாவது குளிர்ந்த நிலையிலும், வெப்பநிலையிலும் பொருட்களை பாதுகாக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்ட பிளாஸ்க்கை கண்டறிந்தவர் இவர் தான்.

வெற்றிடத்தின் வழியாக வெப்பம் கதிராக வெளியேறி விட முடியும் என்பதால், குடுவையின் உட்புறம் வெள்ளி முலாம் பூசி, அதில் சிறிதளவு வெப்பமும் வெளியேற வாய்ப்பு இன்றி தடுத்து அட்டகாசமான குடுவையை வெற்றிகரமாக கண்டறிந்ததால் பலரது பாராட்டை பெற்றார். பின் கார்டைட் எனும் வெடி பொருளையும் கண்டுபிடித்தார். உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள பிரபலமான விஞ்ஞானிகள் பலரும் பார்த்து வியந்த விஞ்ஞானி ஜேம்ஸ் திவார், தனது 80 ஆவது வயதில் 1923ஆம் ஆண்டு மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

5 hours ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

6 hours ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

7 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

8 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

8 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

9 hours ago