சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் புதினா எழுத்தாளர் டாக்டர் எல்.கைலாசம். இவர் 1958-ம் ஆண்டு, ஜூலை 10-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தார். இவரது மனைவி லட்சுமி, இவருக்கு, டாக்டர். கே. லட்சுமணன், கே. சுப்பிரமணியன் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இவர் பதினைந்துக்கும் மேற்பட்ட வரலாற்றுப் புதினங்களையும், தணிக்கை துறை சம்பந்தமான பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இயற்றியுள்ளார். இந்திய விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கையை தொகுத்து சுதந்திர சுடர்கள் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இதுபோன்று, திரு. கைலாசம் அவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இவர் எழுதிய பிரபலமான புத்தகங்கள், முத்துச்சிப்பி, மலர்சோலை மங்கை, மணிமகுடம், கயல், சுதந்திரசுடர்கள், ஸ்டிவ் ஜாப்ஸ், விலாஸிபி, REVENGE, சுதந்திராதேவி வேல் நாச்சியார், ராஜாளி, சிந்து இளவரசி, பொன்னி, இயக்கி ஆகியன ஆகும்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…