இன்று சுதந்திர போராட்ட தியாகி நீலமேகம் பிள்ளை நினைவுதினம்.
மதுரை மாவட்டம் கனகவேல் காலனி பகுதியை சேர்ந்தவர் நீலமேகம் பிள்ளை. இவர், தொழிற்சங்கத்தில் பணியாற்றி வந்த நிலையில், 1942-ம் ஆண்டு தனது 21-ஆவது வயதில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
அவரது மனைவி மயிலம்மாள், இவருக்கு பிச்சைமணி என்ற ஒரு மகனும் 3 பேத்திகளும் உள்ளனர். இவர் தனது 93-வது வயதில் 2014-ம் ஆண்டு, ஜூலை மாதம் 8-ம் தேதி காலமானார். இவர் தான் இறந்ததும் மருத்துவக்கல்லூரி ஆய்வுக்கு பயன்படும் வகையில் தனது உடலை, தானம் செய்யுமாறு உயில் எழுதிவைத்துள்ளார்.
இதனையடுத்து, நீலமேகம் பிள்ளை ஆசைப்படியே, அவர் காலமான பின் அவரது பெயர் காயத்ரி தேவி, தாமரைச்செல்வி, பூமாராணி ஆகியோர் மதுரை மருத்துவக்கல்லூரி உடல்கூறு கழக இயக்குனர் மற்றும் பேராசிரியரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…