இன்றைய நாள் (03.09.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று பயணங்கள் ஏற்படும் நாள். ஒரு செயலை செய்வதற்கு முன்னர் திட்டமிட்டு செயல்படுங்கள்.

ரிஷபம் : இன்று வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். அது உங்களுக்கு ஆச்சரியத்தை தரும்.

மிதுனம் : இன்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்கள் தகவல் தொடர்பு மூலம் நீங்கள் சாதிப்பீர்கள்.

கடகம் : ஆன்மீக பயணங்களுக்கு ஏற்ற நாள். பிறருக்கு உதவி செய்வதற்கு இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள். அது உங்களுக்கு நல்லதை தரும்.

சிம்மம் : ஆன்மீகத்தில் ஈடுபடுவது நல்ல பலனை தரும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

கன்னி : இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும் நாள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும்.

துலாம் : உங்களுக்கு பணிகள் அதிகமாக இருக்கும். உங்கள் நேரத்தையும், ஆற்றலையும் சரியாக திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும்.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் அமையும். நீங்கள் முயற்சி அதிகமாக எடுக்க வேண்டும். சில சுப காரியங்கள் தள்ளிப்போகும் வாய்ப்புள்ளது.

தனுசு : பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது நல்ல பலனை தரும். ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள் அது உங்களுக்கு பயனளிக்கும். மன ஆறுதலும் மகிழ்ச்சியும் கிடைக்கும் நாள்.

மகரம் : நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். பயணம் மேற்கொள்வீர்கள்.

கும்பம் : உங்கள் தகவல் தொடர்பு மூலம் சிறந்த பலன்களை கிடைக்கும். உங்கள் திறமைகளை மேம்படுத்த வேண்டும். அதற்காக இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மீனம் : உங்களுக்கு சாதகமான பலன்கள் அமைய நீங்கள் சில விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டும். சிறிய எளிதான பணிகள் கூட உங்களுக்கு கடினமாக இருப்பது போல் உணர்வீர்கள்.

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

29 minutes ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

1 hour ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

1 hour ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

2 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

4 hours ago