உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : ஆன்மீகத்தில் ஈடுபடுவது மன ஆறுதலை தரும். வெற்றிகளை பெறுவதற்கு சிந்தித்து செயல்பட வேண்டும்.
ரிஷபம் : இன்று உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். நீங்கள் திருப்திகரமாக உணரவேண்டும். தெளிவான எண்ணம் இருந்தால் நல்ல முடிவுகளை எடுக்கலாம்.
மிதுனம் : இன்று நீங்கள் சமநிலையோடு காணப்படுவீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின் ஆதரவை பெறுவீர்கள். இன்றைய நாள் மகிழ்ச்சியாக அமையும்.
கடகம் : பிரார்த்தனை மேற்கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும். அதன் மூலம் மனம் தெளிவடையும். நம்பிக்கையூட்டும் சிந்தனைகள் உருவாகும்.
சிம்மம் : இன்று செய்யும் செயல்களை பொறுமையுடன் செய்ய வேண்டும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தவேண்டும். எதிர்மறையான எண்ணங்கள் மனதில் தோன்றும். அதனை தவிர்த்திட வேண்டும்.
கன்னி : இன்று உங்களுக்கான சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டி வரும். நண்பர்களின் ஆலோசனையை கேட்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள்.
துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.
விருச்சிகம் : ஆன்மீகத்தில் ஈடுபடுவதால் இன்றைய நாளை சிறந்ததாக மாற்றலாம். மன ஆறுதல் மற்றும் மனம் திருப்தி கிடைக்கும் நாள். நல்ல பலனை காண திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
தனுசு : இன்று சில காரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். எதனையும் அனுசரித்து நடந்து கொள்ளவேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால் தடைகளை தாண்டி வெற்றி பெறலாம்.
மகரம் : இன்று சிந்தனை அதிகமாக இருக்கும். உங்கள் செயல்களை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
கும்பம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். வளர்ச்சி பெற வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும்.
மீனம் : உங்கள் புத்திசாலித்தனம் மூலம் இன்று நல்லது நடக்கும். சில முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…