இன்றைய (11.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : பயணங்கள் மூலம் உங்கள் மன  மாற்றத்தை சந்திக்கும். உணர்ச்சி ஏற்படுவதை தவிர்த்து எதார்த்தமான மனநிலையை கொண்டிருப்பது அவசியம்.

ரிஷபம் : மன உறுதியுடன் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் நம்பிக்கை உங்கள் வெற்றியை தீர்மானிக்கும்.

மிதுனம் : ஒரு சிறிய பிரச்சனையை நினைவில் வைத்து அதனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். கடின உழைப்பு மூலம் இன்றைய நாளை உங்களது ஆக்கிக்கொள்ளுங்கள்.

கடகம் : இன்று உங்களுடைய  நாள். உற்சாகமாக அமையும். வெற்றி உங்களை தேடி வரும். குடும்பத்தில் நடக்கும் விஷயங்கள் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும்.

சிம்மம் : இன்று சற்று மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். பாதுகாப்பற்ற பதட்டமான சூழல் உருவாகும். அதனை தவிர்த்து இலக்குகளை அடைய கடினமாக முயற்சி செய்யுங்கள்.

கன்னி : உங்கள் திறமை மற்றும் ஆற்றலை நீங்களே உணரும் நாள். இலக்குகளை நிர்ணயித்து அதனை அடைவதற்கு முயற்சி செய்யுங்கள்.

துலாம் : இன்று உங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு நல்ல பலனை பெறுங்கள்.

விருச்சிகம் : இன்றைய நாள் சிறப்பாக அமைய நீங்கள் பொறுமையை கையாளவேண்டும். உணர்ச்சியை கட்டுப்படுத்தி தியானம் யோகா போன்றவற்றில் ஈடுபடுவது மூலம் மன ஆறுதல் கிடைக்கும்.

தனுசு : இன்றைய நாள் உங்களுக்காக இருக்காது. குழப்பங்களுக்கு மனதில் இடம் கொடுக்காதீர்கள். அமைதியாக இருங்கள் எல்லாம் நல்லதாக நடக்கும்.

மகரம் : உங்கள் தகவல் பரிமாற்றம் வெற்றியை கொடுக்கும். இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள். ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்டு மகிழுங்கள். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கும்பம் : எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் உங்கள் மனதில் இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு இன்று உன் நல்ல நாள்.

மீனம் : முன்னேறுவதற்கு இன்று திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு அதிக பொறுப்புகள் இருக்கும். வெற்றி தாமதமாக இருக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் மனம் ஆறுதல் அடையும்.

Recent Posts

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

16 minutes ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

48 minutes ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

56 minutes ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

2 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

2 hours ago

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

2 hours ago