இன்றைய (15.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : உங்கள் செயல்களில் கவனம் தேவை. இன்று கவனமாக பேச வேண்டும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.

ரிஷபம் : உங்கள் பேச்சில் கவனம் தேவை. இல்லையென்றால் தேவையில்லாத வாக்குவாதம் ஏற்படும். விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டிய சூழல் உருவாகும். எதனையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.

மிதுனம் : இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உங்கள் செயல்களை கவனமாக செய்வீர்கள். உங்கள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கடகம் : இன்று நீங்கள் பதட்டத்தை சமாளிக்க அமைதியான சமநிலையான அணுகுமுறை தேவை. திருப்தியான மன நிலை ஏற்பட மனதை அமைதியாக வைத்து கொள்ள வேண்டும்.

சிம்மம் : இன்று தேவையில்லாமல் சில வாக்குவாதங்கள் ஏற்படலாம். அந்த வாக்குவாதம் உங்களுக்கு கவலையை அளிக்கும். அமைதியாக இருப்பது உங்களுக்கு நல்லது.

கன்னி : இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்காது. பொறுமை உங்களுக்கு நல்லபலனை தரும். எதையோ இழந்தது போன்ற உணர்வு ஏற்படும். தியானதத்தில் ஈடுபடுவது மூலம் மனஆறுதல் கிடைக்கும்.

துலாம் : இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உங்கள் சுய முயற்சி மூலம் வளர்ச்சியை காண்பீர்கள். உங்களிடம் காணப்படும் மன உறுதியும் மற்றும் விடாமுயற்சியும் வெற்றியை தேடி தரும். பிறருடனான தொடர்பு நன்கு பலப்படும்.

விருச்சிகம் : இன்று நன்றும் தீமையும் கலந்து காணப்படும். உங்கள் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். திருப்தியுள்ள நாளாக இன்று இருக்கும்.

தனுசு : ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்பது, இறைவனை வழிபாடுவது போன்றவற்றால்  இன்று மனஆறுதல் கிடைக்கும். கவனமுடன் பேச வேண்டும். இன்று எந்த நண்பர்களையும்  சந்திப்பதை தவிர்க்கவும்.

மகரம் : இன்று எளிய பணிகள் கூட கடினமாக இருப்பது போல தோன்றும். சுறுசுறுப்பு இல்லாதது போன்ற உணர்வு ஏற்படும். ஓய்வெடுக்க வேண்டிய நாள்.

கும்பம் : இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இன்று புதிய நண்பர்களை பெற்று கொள்வீர்கள். மற்றவர்களுடன் பேசும் போது மகிழ்ச்சி கிட்டும்.

மீனம் : இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் உள்ள நாள். உங்கள் முயற்சி வெற்றியில் முடியும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய நாளை சிறப்பனதாக மாற்றிவிடுவீர்கள்.

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

40 minutes ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

1 hour ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

2 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

2 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

3 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

4 hours ago