இன்றைய நாள் (22.07.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : உங்கள் புத்திசாலித்தனம் மூலம் இன்றைய நாளை நீங்கள் பிரகாசமாக்கலாம். இன்றைய நாள் உங்களுக்கு வளர்ச்சிகரமாக அமையும். அதிக முயற்சி நல்ல பலனை தரும்.

ரிஷபம் : உங்கள் முயற்சிக்கு நல்ல வரன் கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்கு நல்ல பலன் கிடைப்பதற்கான வழிபிறக்கும். பயணங்கள் ஏற்படும் நாள்.

மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. மன உளைச்சல் ஏற்படும் நாள். அதனை சமாளிக்க நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். ஏதோ ஒன்று இழந்தது போல உணர்வீர்கள்.

கடகம் : முடிவுகளை விரைவாக எடுக்க வேண்டாம். இதனால் சில நல்ல வாய்ப்புகளை இழக்கும் சூழல் உண்டாகும்.

சிம்மம் : உங்களுக்கு சாதகமான பலன்கள் இன்று கிடைக்கும். கவனமுடன் செயல்பட வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது உங்களுக்கு நல்லது.

கன்னி : இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். உங்கள் தகவல் பரிமாற்றம் மேம்படும். நெருங்கியவர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

துலாம் : புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய நாளை ஆக்கபூர்வமாக மாற்றலாம். திட்டமிட்டு செயல்பட்டால் இலக்குகளை அடையலாம். இன்றைய நாள் பயனுள்ளதாக இருக்கும்.

விருச்சிகம் : இன்று சவால்கள் நிறைந்த நாள். எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். சூழ்நிலைகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

தனுசு : இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்காது. குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். அதனால் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். முயற்சிகளை முடிவு எடுப்பதற்கு முன் சிந்தித்து செயல்பட வேண்டும்.

மகரம் : அமைதி நிலவும் நாள். உங்கள் திறமையை நிரூபிக்க இன்று வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் முயற்சிகள் நல்ல பலனை கொடுக்கும்.

கும்பம் : இன்று விருந்தினர் வருகை புரியும் நாள். அதனால் நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.

மீனம் : கடினமான முயற்சிகள் கூட உங்களுக்கு சிறந்த பலன்களை தராமல் போகலாம். இன்று நீங்கள் அசௌகரியமாக உணர்வீர்கள். பிரார்த்தனை மற்றும் தியானம் உங்களுக்கு நல்ல பலனை தரும்.

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

9 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

39 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

1 hour ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

9 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago