இன்றைய நாள் (22.07.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : உங்கள் புத்திசாலித்தனம் மூலம் இன்றைய நாளை நீங்கள் பிரகாசமாக்கலாம். இன்றைய நாள் உங்களுக்கு வளர்ச்சிகரமாக அமையும். அதிக முயற்சி நல்ல பலனை தரும்.

ரிஷபம் : உங்கள் முயற்சிக்கு நல்ல வரன் கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்கு நல்ல பலன் கிடைப்பதற்கான வழிபிறக்கும். பயணங்கள் ஏற்படும் நாள்.

மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. மன உளைச்சல் ஏற்படும் நாள். அதனை சமாளிக்க நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். ஏதோ ஒன்று இழந்தது போல உணர்வீர்கள்.

கடகம் : முடிவுகளை விரைவாக எடுக்க வேண்டாம். இதனால் சில நல்ல வாய்ப்புகளை இழக்கும் சூழல் உண்டாகும்.

சிம்மம் : உங்களுக்கு சாதகமான பலன்கள் இன்று கிடைக்கும். கவனமுடன் செயல்பட வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது உங்களுக்கு நல்லது.

கன்னி : இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். உங்கள் தகவல் பரிமாற்றம் மேம்படும். நெருங்கியவர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

துலாம் : புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய நாளை ஆக்கபூர்வமாக மாற்றலாம். திட்டமிட்டு செயல்பட்டால் இலக்குகளை அடையலாம். இன்றைய நாள் பயனுள்ளதாக இருக்கும்.

விருச்சிகம் : இன்று சவால்கள் நிறைந்த நாள். எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். சூழ்நிலைகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

தனுசு : இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்காது. குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். அதனால் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். முயற்சிகளை முடிவு எடுப்பதற்கு முன் சிந்தித்து செயல்பட வேண்டும்.

மகரம் : அமைதி நிலவும் நாள். உங்கள் திறமையை நிரூபிக்க இன்று வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் முயற்சிகள் நல்ல பலனை கொடுக்கும்.

கும்பம் : இன்று விருந்தினர் வருகை புரியும் நாள். அதனால் நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.

மீனம் : கடினமான முயற்சிகள் கூட உங்களுக்கு சிறந்த பலன்களை தராமல் போகலாம். இன்று நீங்கள் அசௌகரியமாக உணர்வீர்கள். பிரார்த்தனை மற்றும் தியானம் உங்களுக்கு நல்ல பலனை தரும்.

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

9 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

9 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

10 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

10 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

11 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

12 hours ago