உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். உங்களின் முயற்சி வெற்றியை பெற்று தரும். இன்று மனதைரியமும் தன்னம்பிக்கையும் நிறைந்து காணப்படும்.
ரிஷபம் : வளர்ச்சி குறைவான நாள். லட்சியங்களை அடைவதற்கு இன்று குறைவான சாத்திய கூறுகள் இருக்ககும். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
மிதுனம் : அமைதியாக இருந்தால் இன்றைய நாள் மகிழ்ச்சியாக அமையும். அனுசரித்து நடந்து கொண்டால் வெற்றி நிச்சயம்.
கடகம் : அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாள். ஆன்மீக பாடல்களை கேட்பது மனஆறுதலை தரும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.
சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். விருப்பங்கள் நிறைவேறும் நாள். முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை தரும்.
கன்னி : குறைந்த முயற்சி மூலம் இலக்குகளை எளிதில் அடையலாம். நகைச்சுவை போக்குடன் இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றுவீர்கள்.
துலாம் : செயல்களில் வெற்றி பெற அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். இன்று பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.
விருச்சிகம் : இன்றைய நாள் சிரமமாக அமையும். பொறுமையுடனும் மனஉறுதியுடனும் இருக்க வேண்டியது அவசியம். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
தனுசு : இறை பிரார்த்தனையும் தியானமும் உங்களுக்கு நல்ல வழியை காட்டும். இன்று மகிழ்ச்சி கிடைக்கும் நாள். இன்றைய நாள் உங்கள் கைகளில் உள்ளது.
மகரம் : இன்று உங்களிடம் மனதைரியம் அதிகமாக காணப்படும். வளர்ச்சியுள்ள நாள். உங்களின் மனவலிமை மூலம் வெற்றி கிடைக்கும்.
கும்பம் : இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டிய நாள். வளர்ச்சியுள்ள நாள். வெற்றி கிடைக்கும் நாள்.
மீனம் : இன்று நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய நாள். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…