இன்றைய நாள் (30.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ..

மேஷம் : இன்று நீங்கள் நேர்மையாக எண்ண வேண்டும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு வாய்ப்புள்ளது.

ரிஷபம் : இன்று உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால் உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் மோதல் ஏற்படலாம். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்று நல்ல பலன்களை பெறுங்கள்.

மிதுனம் : உறவினர் வீட்டு விருந்துகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு பிடித்தவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து வருவீர்கள். உங்கள் முயற்சி மூலம் உங்கள் வாழ்க்கைதரம் உயரும்.

கடகம் : இன்று வளர்ச்சியுள்ள நாள். உங்கள் செயல்களை விரைவாக செய்வீர்கள்.

சிம்மம் : உங்கள் அணுகுமுறையில் இலகுவாக செயல்பட வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். நிறைவேறாத இலட்சியங்களை நினைத்து வருத்தப்பட வேண்டாம்.

கன்னி : உங்கள் வளர்ச்சியில் தடைகள் இருக்கும் நாள். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

துலாம் : இன்று உங்களை நீங்களே மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும். உணர்ச்சிவசப்படுதலை கட்டுப்படுத்தவேண்டும். இசை கேட்பது போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதால் மனம் ஆறுதல் பெறும்.

விருச்சிகம் : உங்கள் முயற்சிகள் வெற்றியடையும் நாள். உங்கள் நண்பர்களின் ஆதரவை பெறுவீர்கள். இன்றைய நாள் சிறப்பாக  இருக்கும்.

தனுசு : உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அது உங்கள் இலட்சியங்களை அடைய உதவும்.

மகரம் : இன்று நீங்கள் சகஜமான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள். நட்பாக பழகுங்கள். உங்கள் நட்பு வட்டாரத்தை கட்டுக்குள் வைத்திருங்கள்.

கும்பம் : இன்று உங்கள் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். அதனால் உங்கள் வளர்ச்சி பாதிக்கும் சூழல் உண்டாகும். இன்று உங்களது மதிப்பு மிக்க பொருளை இழக்கும் வாய்ப்புள்ளது.

மீனம் : பிரச்சினைகள் உள்ள நாள். மனக்குழப்பம் இருக்கும் நாள். அதனால் நீங்கள் இன்று அமைதியாக இருக்க வேண்டும்.

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

5 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

5 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

6 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

6 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

8 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

8 hours ago