இன்றைய நாள் (31.07.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். நீங்கள் அமைதியுடனும் பொறுமையாகவும் இருக்க வேண்டிய நாள்.

ரிஷபம் : உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். உங்களிடம் தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும். பணிகளை சிறப்பாக செய்வீர்கள்.

மிதுனம் : உங்களிடம் நம்பிக்கை அதிகமாக இருக்கும். உங்களது முயற்சி வெற்றியை தேடி தரும். அதன் மூலம் உங்கள் மன உறுதி அதிகரிக்கும்.

கடகம் : பாதுகாப்பில்லாதது போல உணர்வீர்கள். இருப்பதை கொண்டு மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். திருப்தியான மனநிலையில் இருங்கள்.

சிம்மம் : இன்று சில சிக்கல்கள் உள்ள நாள். எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ளவேண்டும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

கன்னி : உங்கள் இலக்குகளை அடைவதற்கு ஏற்ற நாள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.

துலாம் : இன்று முக்கியமான சில முடிவுகளை எடுக்க இயலாத சூழ்நிலை உண்டாகும். முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம் : பிரார்த்தனை செய்வது உங்களுக்கு மன ஆறுதலை தரும். எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதால் மனம் மகிழ்ச்சி அடையும்.

தனுசு : இன்று நிச்சயமற்ற நிலை உண்டாகும். உங்கள் முயற்சிகளில் நல்லதும் கெட்டதும் கலந்து காணப்படும். அமைதியை கடைபிடிக்க வேண்டும்.

மகரம் : இன்றைய நாள் சுமூகமாக இருக்கும். நம்பிக்கை உணர்வு அதிகமாக இருக்கும். அது வெற்றியை நோக்கி செல்லும்.

கும்பம் : உங்கள் மனதில் மகிழ்ச்சி இருக்கும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

மீனம் : ஆன்மீகத்தில் ஈடுபடுவது வெற்றியை தேடித்தரும். நீங்கள் மன உறுதியுடன் காணப்படுவீர்கள்.

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

5 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

5 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

6 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

6 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

8 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

8 hours ago