இன்றைய (11.04.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: இன்றைய சில நிகழ்ச்சிகளில் பொறுமை இழப்பீர்கள். எனவே பொறுமையாக இருக்க வேண்டும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் வேண்டும்.

ரிஷபம்: உங்கள் இலக்குகளை நோக்கி செயல்படுவீர்கள். உங்களின் பேச்சாற்றல் மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள்.பணியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் உண்மையனா திறமை வெளிப்படும்.

மிதுனம்: உங்களின் தைரியம் மற்றும் உறுதியான போக்கினால் பிரகாசமான வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் பேச்சாற்றல் மூலம் பலவற்றை சாதிப்பீர்கள். உங்கள் சேமிப்பு தரத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

கடகம்: இன்று செயல்பாடான நாளாக இருக்காது. நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள் என்பதால் இதனை தவிர்க்க வேண்டும்.பணியில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. சிறப்பாக செயலாற்ற திட்டமிடல் வேண்டும்.

சிம்மம்: இன்று நன்மை தரும் விளைவுகள் காண சாதகமான நாள் அல்ல. உங்கள் பாதைகளில் சில தடைகள் காணப்படும்.சிறப்பான செயல் அதிர காண திட்டமிட்டு பணியாற்ற வேண்டியது அவசியம்.

கன்னி: இன்று பிரகாசமான வாய்ப்புகள் காணப்படும். உங்கள் இலக்குகளை அடைவீர்கள். உங்களின் இந்தப் போக்கால் நீங்கள் நெருக்கமான உறவுப் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள இயலும். உங்கள் சேமிப்பு நிலை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.

துலாம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கக் காண்பீர்கள். உங்கள் சுய வளரச்சிக்காக உங்கள் புத்தியை பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

விருச்சிகம்: இன்று உங்கள் இலக்குகளை அடைவது கடினமாக இருக்கும். வெற்றி பெறுவதற்கு முறையாக திட்டமிட வேண்டும்.பாதுகாப்பின்மை உணர்வு காரணமாக நீங்கள் சிறப்பாக செயலாற்ற இயலாது.

தனுசு: இன்று உங்களிடம் திடமான நம்பிக்கையும் உறுதியும் காணப்படும். என்றாலும் சில கடினமான சூழ்நிலைகளை கையாளும் தைரியம் போதிய அளவு காணப்படும்.எனவே கவனமுடன் பணியாற்ற வேண்டியது அவசியம்.

மகரம்: இன்று உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை பெறகும். பணியிடத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை காணப்படும். இதனால் உறவில் நல்ல புரிந்துணர்வு காணப்படும்.

கும்பம்: இன்று நீங்கள் பொறுமையுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டிய கடினமான சூழ்நிலை காணப்படும்.சக பணியாளர்களின் ஒத்துழையாமை போக்கை கண்டு கோபமடைவீர்கள்.

மீனம்: தேவையற்ற விளைவுகளை தடுக்க எந்த செயலையும் தொடங்குமுன் நன்றாக யோசித்து செயல்பட வேண்டும்.இன்றைய செயல்களை மேற்கொள்ள பொறுமை தேவை.இதன் மூலம் சில விஷயங்களை சுமூகமாக தீர்த்துக் கொள்ளலாம்.

Published by
பால முருகன்

Recent Posts

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…

2 hours ago

இனி இண்டர்னெட் தேவையில்லை.. CHAT செய்ய புதிய செயலியை அறிமுகம்.!

அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…

2 hours ago

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…

2 hours ago

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

3 hours ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

4 hours ago

திருவாரூரில் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு.!

திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…

4 hours ago