இன்றைய (25.03.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: இன்று செய்யும் செயல்கள் யாவற்றிலும் பொறுமை தேவை. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் எளிதாக அணுகலாம்.பணியிடத்தில் உங்கள் புத்திசாலித்தன த்தை பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள் திட்டமிட்டு ஒழுங்கான முறையில் பணியாற்றுவது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

ரிஷபம்: உங்கள் புத்திசாலித்தனத்தினால் இன்று முன்னேற்றமான பலன்களைக் காண்பீர்கள்.பணி நிமித்தமான சிறிய பயணம் ஒன்று நேரலாம்.

மிதுனம்: இன்று பொறுமை இழக்க வாய்ப்புள்ளதால் அமைதியாகவும் கட்டுப்பாடுடனும் இருக்க வேண்டும்.குறித்த நேரத்தில் பணி முடிப்பது சற்று கடினமாக இருக்கும்.

கடகம்:இன்று சுமுகமான பலன்கள் கிடைக்காது. உங்கள் செயல்களில் தடைகள் ஏற்படும்.உங்கள் பணிகளை தரமாக ஆற்ற இயலாது.உங்கள் துணையிடம் கடுமையாகப் பேசுவீர்கள்.

சிம்மம்: இன்று குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் சில வெறுப்பான சூழ் நிலைகள் உருவாகும். பணியிடத்தில் ஏமாற்றமான சூழ்நிலை காணப்படும். பணியில் உங்கள் செயல்திறன் அதிருப்தியை அளிக்கும்.

கன்னி: இன்று சாதகமான நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். இன்று பொழுதுபோக்கிற்கு உகந்த நாள். குறித்த நேரத்திற்குள் வேலையை முடிப்பீர்கள். உங்கள் திறமை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.

துலாம்: இன்று உற்சாகமான வாய்ப்புகள் உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும். இன்றைய நாளை சிறந்த முறையில் பயன்படுத்தி திருப்தி காண்பீர்கள்.உங்கள் முயற்சியில் அர்ப்பணிப்பு காணப்படும்.

விருச்சிகம்: உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். அதிகமான பணிகள் காரணமாக பணியில் தவறுகள் நேரலாம்.

தனுசு: இன்று திறமையாக செயலாற்ற முடியாது. சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டும். பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. கவனமாப் பணியாற்ற வேண்டும்.

மகரம்: இன்று வளர்ச்சி காணப்படும். வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொள்வீர்கள்.பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். உங்கள் பணியில் உங்களுக்கு திருப்தி கிடைக்கும்.

கும்பம்: இன்று சாதகமான நாள். அனைத்தும் எளிதாகவும் சுமுகமாகவும் நடைபெறும். பணியில் உங்கள் திறமை மற்றும் ஆற்றலை வெளிப்படுத்துவீர்கள்.

மீனம்: இன்று மந்தமான நடவடிக்கைகள் காணப்படும். உணர்ச்சி வசப்படாமல் இருக்க உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.இன்று உங்கள் அன்பை உங்கள் துணையிடம் வெளிபடுத்த இயலாது.

Published by
பால முருகன்

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

3 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

4 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

4 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

5 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

6 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

6 hours ago