தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சிகளையே எடுக்க முடியவில்லை.
அமெரிக்காவில் வரும் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அமரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஜோ பாத்திடேன் இருவரும் ஒருவரையொருவர் மாற்றி, மாற்றி குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கு ஆதரவாக, பொதுக்கூட்டத்தில் பேசிய ஒபாமா, டொனால்டு ட்ரம்ப்பால், தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சிகளையே எடுக்க முடியவில்லை. அப்படி இருக்கையில், மக்களை எவ்வாறு காப்பாற்றுவார். பனியின் முக்கியத்துவத்தை கருதி பணியாற்ற இயலாதவர் ட்ரம்ப் என சாடியுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…