அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். தனது கருத்துக்களை டிவிட்டரிலோ, பொது வெளியிலோ பதிவிட்டு அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிவிடுகிறார்.
இவர் தற்போது டிவிட்டரில் ஒரு சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார் அதாவது, 2 மணிநேரத்தில் 123 டிவீட்களை பதிவிட்டுள்ளார். ஒரு நாட்டின் தலைவர் 2 மணிநேரத்தில் இவ்வளவு ட்வீட் பதிவிட்டிருப்பது இதுவே முதல் முறை.
அவன் அந்த டிவீட்களில். அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியானது நாடாளுமன்றத்தில் தனக்கெதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளது குறித்தும், ஊடகங்கள் தனக்கெதிராக செயல்படுகிறதாகவும், குற்றம் சாட்டினார். இது குறித்து தான் 123 டிவீட்கள் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…