அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது பதவியை தவறாக பயன்படுத்தி முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் மகன் மீது குற்றசாட்டு விசாரணையில் தலையிட்டதாக கூறி அவர்மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டு, அமெரிக்க பிரதிநி சபையில் அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றின. ஜோ பிடென் தான் அடுத்த வருடம் அமெரிக்க தேர்தலில் ட்ரம்பிற்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் ட்ரம்பிற்கு எதிராக 229 வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆதரவாக 198 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.
இதற்கடுத்து செனட் சபைக்கு இந்த தீர்மானம் கொண்டுசெல்லப்படுமாம். அங்கு 100 உறுப்பினர்கள் இருப்பார்கள். அதில் ட்ரம்பிற்கு ஆதரவாக 53 பேர் உள்ளனர். ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக 47 பேர் உள்ளனர்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…