அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிரான தீர்மானம்! எதிர்ப்பு 229! ஆதரவு 198! பரபரக்கும் அரசியல் களம்!

Published by
மணிகண்டன்
  • அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • அதில் ட்ரம்ப்பிற்க்கு ஆதரவாக 198 பேரும், 229 பேர் அவருக்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  தனது பதவியை தவறாக பயன்படுத்தி முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் மகன் மீது குற்றசாட்டு விசாரணையில் தலையிட்டதாக கூறி அவர்மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டு, அமெரிக்க பிரதிநி சபையில் அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றின. ஜோ பிடென் தான் அடுத்த வருடம் அமெரிக்க தேர்தலில் ட்ரம்பிற்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் ட்ரம்பிற்கு எதிராக 229 வாக்குகள் பதிவாகியுள்ளன.  ஆதரவாக 198 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

இதற்கடுத்து செனட் சபைக்கு இந்த தீர்மானம் கொண்டுசெல்லப்படுமாம். அங்கு 100 உறுப்பினர்கள் இருப்பார்கள். அதில் ட்ரம்பிற்கு ஆதரவாக 53 பேர் உள்ளனர். ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக 47 பேர் உள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

7 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

8 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

9 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

10 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

11 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

12 hours ago