டிரம்ப்பின் உதவியாளருக்கு கொரோனா உறுதியானதால் டிரம்ப்பிற்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
உலகளவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸில் அமெரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 75 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2,13,562 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையில் வேலைபார்த்த ராணுவ உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் டிரம்ப்பின் உதவியாளர் வேலட் என்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் டிரம்ப், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் யாருக்கும் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…