இந்தோனேசியாவில் இரண்டு முறை அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் கடும் அச்சத்தில் இருக்கிறார்கள்.இது குறித்து அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் முதலில் இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜாவா தீவில் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நிலநடுக்கம் ரிக்ட்ருக்கு 5.6 ஆக பதிவானது.
அடுத்த சில நிமிடங்களில் பாலி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அது ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்ட்ருக்கு 6.1 ஆக பதிவானது.
மேலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் எரிமலைகள் இருப்பதால் அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…