சீனாவின் Huawei 5ஜி சாதனங்கள் கொள்முதல் செய்ய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சீனாவின் ஹவாய் நிறுவனமான 5 ஜி உபகரணங்களை வாங்குவதை நிறுத்தவும், மேலும், 2027- க்குள் ஹவாயின் அனைத்து 5 ஜி உபகரணங்களையும் அகற்றவும் பிரிட்டன் தனது தொலைத் தொடர்பு வழங்குநர்களுக்கு உத்தரவிட்டது.
பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடனான கூட்டத்திற்கு பின்னர், “இந்த ஆண்டின் இறுதியில் இருந்து, தொலைதொடர்பு வழங்குநர்கள் 5 ஜி உபகரணங்களை வாங்கக்கூடாது” என்று டிஜிட்டல் மந்திரி ஆலிவர் டவுடன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…