சீனாவின் Huawei 5ஜி சாதனங்கள் கொள்முதல் செய்ய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சீனாவின் ஹவாய் நிறுவனமான 5 ஜி உபகரணங்களை வாங்குவதை நிறுத்தவும், மேலும், 2027- க்குள் ஹவாயின் அனைத்து 5 ஜி உபகரணங்களையும் அகற்றவும் பிரிட்டன் தனது தொலைத் தொடர்பு வழங்குநர்களுக்கு உத்தரவிட்டது.
பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடனான கூட்டத்திற்கு பின்னர், “இந்த ஆண்டின் இறுதியில் இருந்து, தொலைதொடர்பு வழங்குநர்கள் 5 ஜி உபகரணங்களை வாங்கக்கூடாது” என்று டிஜிட்டல் மந்திரி ஆலிவர் டவுடன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…