பிரபல நடிகை ஊர்வசி ராவுடலா தனது அட்டகாசமான நடிப்பாலும், அழகிய உடல் அமைப்பாலும் பலரால் ரசிக்கப்பட இவர் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு தற்போது 25 மில்லியன் பாலோயர்ஸ்கள் வந்துள்ளனர்.
எனவே தனது இன்ஸ்டாப்பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் நம்மை மகிழ்ச்சியாக வைப்பவர்களுக்கு நாம் எப்பொழுதும் நன்றி சொல்ல வேண்டும். நன்றி சொல்வது நல்ல பழக்கம், என் உலகத்தை பிரகாசம் ஆக்கியதற்கு நன்றி என கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்,
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…