உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் தலை விரித்தாடிய போதே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக சுகாதார அமைப்பு தங்கள் நாட்டிற்கு உதவவில்லை என குற்றசாட்டு கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்பொழுது அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக உள்ளதாக அதிக்க்ர்ள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் , இந்த வருடம் அது நடைமுறைக்கு வராது எனவும், வருகின்ற 2021 ல் தான் விளக்கமுடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், நிதி கடன்கள் அத்துணையாயுஜ்ம் விலகுவதற்கு முன்பு அமெரிக்க WHO வுக்கு கொடுக்க வேண்டும்.
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…