அமெரிக்காவில் லூசியானா பகுதியை சேர்ந்த மத்தேயு ஃபோர்ப்ஸ் (35) இவரது மனைவி ஆஷ்லே ஃபோர்ப்ஸ்(32) இவர்கள் இருவரும் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு இந்திய மதிப்பில் ரூ.73,000 மதிப்புள்ள பீர் ஒன்றை இருவரும் திருடி கொண்டு வந்துள்ளனர். இவர்கள் கடையில் திருடும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில்பதிவாகி இருந்தது.
அதை அடிப்படையாக கொண்டு கடைக்காரர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில்அந்தத் தம்பதி திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த தம்பதி பல கடைகளில் இதுபோன்று பீர் திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…