அமெரிக்காவில் உள்ள ஒரு தனி நபரின் வங்கி கணக்கில் இந்திய மதிப்பில் சுமார் 86 லட்சம்ரூபாய் தவறாக வரவு வைக்கப்பட்டது. ஆனால் அவர் அதனை வங்கியிடம் திரும்ப செலுத்தாமல் செலவு செய்து தற்போது தனது கணவருடன் சேர்ந்து சிறைக்கம்பி எண்ண காத்துக்கொண்டிருக்கிறார்.
பென்சில்வேனியா மாகாணத்திற்கு உட்பட்ட மாண்டோர் ஸ்வில்லி எனும் பகுதியை சேர்ந்தவர் டிப்பினி வில்லியம்சன் கணக்கில் தான் அமெரிக்க டாலர் 1 லட்சத்து 20 ஆயிரம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது.
அந்த பணம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது என வங்கி நிர்வாகம் கூறி பணத்தை வில்லியம்சனிடம் திருப்பி கேட்டது. ஆனால் அதற்க்குள் தனது கணவர் ராபர்ட் வில்லியம்சன் உடன் சேர்ந்து கார், சொகுசு வாழக்கைக்கான பொருட்கள், நண்பர்களுடன் பார்ட்டி என பணத்தை காலி செய்தனர்.
இதனால் வங்கியிடம் திருப்பி செலுத்த பணமின்றி வங்கியுடனான இணைப்பை துண்டித்து கொண்டனர். இதனால் வங்கி நிர்வாகம் போலீஸ் மூலம், புகாரளித்து, அவர்களை பிடித்தனர் . தற்போது போலீசார் இவர்கள் மீது 3 பிரிவுகளில்கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…