ஐநா சபையின் 75 வது ஆண்டு விழாவுக்கு நேரில் செல்ல அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஐநா சபையின் 75-வது ஆண்டு தினத்தை நினைவு கூறக்கூடிய பொது சபை கூட்டம் இன்று துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் ஐநா பொதுச்செயலாளர், தலைவர் ஆகியோர் நேரில் பங்கேற்றுள்ளனர். ஆனால் உலக தலைவர்கள் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, மாறாக காணொளிக்காட்சி வழியாக உரையாற்றி அவர்கள் பங்கேற்று உள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்ப் அவர்கள் ஐநா சபையை மறி ஈரானுக்கு சாதகமாக பொருளாதார தடைகளை மறு சீரமைத்ததை அடுத்து உலக அமைப்பி75 ஆவது ஆண்டு விழாவுக்கு நேரில் செல்லாமல் புறக்கணித்துள்ளார்.
பலருக்கு நேரில் வரக்கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அதிபர் டிரம்ப் அவர்களுக்கு நேரில் வருவதற்கான வாய்ப்பும் இருந்துள்ளது. மேலும் அனைத்து உலக தலைவர்களுக்கும் உரை அனுப்பியது போல அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பொது சபை கூட்டத்தில் முதல் தலைவராக பேசுவதற்கு ட்ரம்ப் அவர்கள் பட்டியலிடப்பட்டு இருந்துள்ளார். ஆனால் டிரம்ப் காணொலிக் காட்சி மூலமாக மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…