ஐநா சபையின் 75 வது ஆண்டு விழாவுக்கு நேரில் செல்ல மறுத்த அமெரிக்க அதிபர்!

Published by
Rebekal

ஐநா சபையின் 75 வது ஆண்டு விழாவுக்கு நேரில் செல்ல அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஐநா சபையின் 75-வது ஆண்டு தினத்தை நினைவு கூறக்கூடிய பொது சபை கூட்டம் இன்று துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் ஐநா பொதுச்செயலாளர், தலைவர் ஆகியோர் நேரில் பங்கேற்றுள்ளனர். ஆனால் உலக தலைவர்கள் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, மாறாக காணொளிக்காட்சி வழியாக உரையாற்றி அவர்கள் பங்கேற்று உள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ரொனால்ட்  டிரம்ப் அவர்கள் ஐநா சபையை மறி ஈரானுக்கு சாதகமாக பொருளாதார தடைகளை மறு சீரமைத்ததை அடுத்து உலக அமைப்பி75 ஆவது ஆண்டு விழாவுக்கு நேரில் செல்லாமல் புறக்கணித்துள்ளார்.

பலருக்கு நேரில் வரக்கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அதிபர் டிரம்ப் அவர்களுக்கு நேரில் வருவதற்கான வாய்ப்பும் இருந்துள்ளது. மேலும் அனைத்து உலக தலைவர்களுக்கும் உரை அனுப்பியது போல அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பொது சபை கூட்டத்தில் முதல் தலைவராக பேசுவதற்கு ட்ரம்ப் அவர்கள் பட்டியலிடப்பட்டு இருந்துள்ளார். ஆனால் டிரம்ப் காணொலிக் காட்சி மூலமாக மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

42 minutes ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

1 hour ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

2 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

2 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

4 hours ago

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரனும்! அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

5 hours ago