இங்கிலாந்தில் ஆய்வு முடிவுகளுக்கு முன்பதாகவே தயாரிக்கப்படும் தடுப்பூசிகள்.
கொரோனா வைரஸ் பாதிப்பால், உலக அளவில் இதுவரை, 7,091,634 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 406,192 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த வைரஸை அழிப்பதற்காக மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டு மருத்துவர்கள் தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த தடுப்பூசியின் பரிசோதனை வெற்றி பெறுவதற்கு முன்பதாகவே, அதற்கான தயாரிப்பு பனைகள் தொடங்கியுள்ளது.
இது தவறான செயல் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஆய்வின் முடிவு வரும் போது மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக இருக்க வேண்டும் என்ற இதை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…