வாஸ்துப்படி, இந்த மூன்றும் உங்கள் வீட்டில் இருந்தால் வீட்டில் பணம் நிலைக்காது.
வீட்டில் உள்ள இந்த 3 குறைபாடுகளை எப்போதுமே புறக்கணிக்காதீர்கள். இல்லையெனில் வீட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்படும்.
வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள ஆச்சார்ய இந்து பிரகாஷின் படி, கடினமாக உழைத்த பிறகும் பணத் தட்டுப்பாடு ஏற்படுவது அல்லது பணம் இருந்தாலும் நீண்ட காலம் பணம் நீடிக்காத நிலை, இது போன்றவை நிகழ்ந்தால் அதற்கான காரணங்களைப் பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். முதலில், வீட்டிலோ அல்லது கடையிலோ எப்போதும் சிலந்தி வலைகள் இருந்தால் அவற்றை உடனடியாக நீக்கிவிட்டு வரும் எதிர்காலத்தில் இடங்களில் சிலந்தி வலை இல்லாமல் தூய்மையை வைத்து கொள்ளுங்கள்.
இரண்டாவதாக வீடு அல்லது கடையின் சுவர்களில் ஏதேனும் கறை இருந்தாலோ அல்லது அதன் மேல் ஓடு/பகுதி ஏதேனும் உடைந்தோ அல்லது வெளியே வர தொடங்கியோ இருந்தால் அதை விரைவில் சரி செய்யுங்கள். இது போன்றவை வீட்டில் இருந்தால் மோசமாக பண சிக்கல்களை சந்திக்க நேரிடும். மூன்றாவதாக, வீட்டில் அல்லது கடையில் வைக்கப்பட்டுள்ள செடிகளில் உலர்ந்த இலைகள் காணப்பட்டால், அவற்றை உடனடியாக வெட்டிவிடுங்கள்.
இது தவிர, வீட்டில் அல்லது கடையில் அல்லது இதன் அருகில் எங்காவது வௌவால் இருக்கும் பகுதி இருந்தால் அது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். இது வறுமை மற்றும் ஆரோக்கிய குறைபாடு ஆகிய இரண்டையும் ஏற்படுத்த கூடியது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…