அசுரன் படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து வெற்றிமாறன், சூரியை வைத்து புதிய படம் இயக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது இப்படம் மறைந்த பாடலாசிரியர் நா.முத்து குமார் எழுதிய பட்டாம்பூச்சி விற்பவன் கவிதை தொகுப்பை தழுவி எடுக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த கதையை தன் முதல்படமான பொல்லாதவன் படத்திற்கு முன்னதாகவே எழுதி இயக்குனர் பாலு மஹிந்திராவிடம் கூறி பாராட்டு பெற்றாராம். மேலும் இப்படம் வெற்றிமாறனின் வழக்கமான கதையம்சமான வன்முறை நிறைந்த படமாக இருக்காதாம். இப்படம் கிராமத்து காமெடி படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…