ரூ.148, ரூ.149 விலையில் அதிரடி சலுகைகளை அறிவித்த VI!

Published by
Surya

தொலைதொடர்பு நிறுவனமான VI, புதிய பெயர்களை ஈர்ப்பதற்காக புதிதாக ரூ.148 மற்றும் ரூ.149 என இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

தொலைதொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான VI, தனது வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும், தங்களின் பயனர்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் VI தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிதாய் ரூ.148 மற்றும் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம், மாதந்தோறும் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு சிறந்த தேர்வாகும்.

ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்:

இந்த திட்டம், மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் மொத்தம் 3 ஜிபி டேட்டா + பிரீ கால்ஸ், விஐ மூவி, டிவிகாண இலவச சந்தா, 100 எஸ்.எம்.எஸ். சேவைகளை வழங்குகிறது. இந்த திட்டம், குறிப்பாக கால் மற்றும் எஸ்.எம்.எஸ். பயனர்களுக்கு சிறப்பாக அமையும்.

ரூ.148 ப்ரீபெய்ட் திட்டம்:

இதற்கும், ரூ.149 திட்டத்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். அந்த திட்டங்கள் 28 நாட்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், இதில் 18 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா என மொத்தம் 18 ஜிபி டேட்டா வழங்குகிறது. அதோடு தினசரி 100 எஸ்எம்எஸ், 18 நாட்களுக்கு அன்லிமிடெட் கால் சேவை வழங்கப்படுகிறது.

Published by
Surya

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

1 hour ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

2 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

4 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

5 hours ago