#ViralVideo: மாஸ்க் அணிந்து மாஸ் வாக்..!

Published by
kavitha

அயர்லாந்து நாட்டில் முககவசம் அணிந்த செல்லப்பிராணி வாக்கிங் சென்று அசத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா பரவல் உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முக கவசம் மற்றும் சமூக விலகலை கடைபிடிக்க தொடர்ந்து அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆனால், இன்னும் சிலர் முக கவசம் மற்றும் தனிமனித இடைவெளியில் மெத்த போக்கையே பின்பற்றி வருகின்றனர். ஆனால், அயர்லாந்து நாட்டில் முககவசம் அணிந்த அழகுற வாக்கிங் சென்று வீடியோ அனைவரையும் அசத்தியுள்ளது.

சாலையில் வாக்கிங் செல்ல தனது வளர்ப்பு பிராணியை அழைத்து சென்ற பெண் தானும் முக்கவசம் அணிந்ததோடு நாயுக்கும் முக கவசத்தை அணிந்து ஆச்சரிப்படுத்தியுள்ளார்.

முககவசம் அணிந்து மாஸாக சாலைகளில் வலம் செல்லப்பிராணி மாஸ் அணிய மறுப்பவர்களுக்கு எடுத்து காட்டுடன் பாடம் புகட்டியுள்ளது என்று நெட்டிசன்கள் கருத்துகள் கூறிவருகின்றனர்.

Published by
kavitha

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

7 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

7 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

7 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

8 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

8 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

9 hours ago